பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய தகவல்

கம்பஹா மாவட்டம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எஸ் பிரணவதாசன் இந்த விடயத்தை எமது கெப்பிட்டல் செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir