36ஆவது உயிரிழப்பு பதிவாகியது

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 36 ஆவது உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கந்தான பகுதியை சேர்ந்ந 84 வயதான பெண்ணொருவரே, IDH அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir