வடமாகாண விவசாயிகளின் உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக்கொள்ள புதிய நடவடிக்கை!

வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் FARM TO GATE என்ற புதிய செயலியை…

மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிஸார் தாக்கல் செய்த மனு யாழ்ப்பாண நீதவான்…

பூஷாவில் உள்ள வெலே சுதாவின் உடல்நிலையை மதிப்பீடு செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவின் உடல்நிலையை உடனடியாக பூஷா சிறைச்சாலைக்குச் சென்று மதிப்பீடு செய்யுமாறு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரிக்கு கொழும்பு மேல்…

ஹமாஸ் சில நிபந்தனைகளுடன் இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயல்கிறது!

இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனிய கைதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், இஸ்ரேலுடனான நான்கு நாள் போர் நிறுத்தத்தை நீடிக்க விரும்புவதாக ஹமாஸ்…

நாடளாவிய ரீதியில் இன்று அரச மற்றும் அரச சேவை தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன!

பல மாநில மற்றும் பொது சேவை தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பிரச்சாரம் இன்று , பல அரசு நிறுவனங்களுக்கு முன்பாக நடைபெற்று வருகின்றது. இதன்படி, பல…

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துடன் இடம்பெறவுள்ள முக்கிய கலந்துரையாடல்!

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின்…

கொடிகாமம் 522 ஆவது பிரிகேட் முகாம் முன்பாக மாவீரர்களுக்கு சிவாஜிலிங்கம் தலைமையில் அஞ்சலி!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் 522 ஆவது பிரிகேட் முகாம் முன்பாக இன்றைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது….

உயர்தர பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன!

2022(23) உயர்தரப் பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மறுபரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகளை பரீட்சை…

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்கள் சேகரிப்புகூடம்!

மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான சேகரிப்பு கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. நினைவேந்தலுக்கு தேவையான…

மகாஜனாவின் யதார்த்தமான எதிர்பார்ப்புக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

மக்களின் நியாயமான கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் கோரிக்கைகளில் இருக்கின்ற யதார்த்தினை…