யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 3பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவு!

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக…

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மட்டக்களப்பு  மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மட்டக்களப்பு  மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான…

அம்பாறை தேர்தல் தொகுதி- திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் திகாமடுல்ல  மாவட்டத்தின் அம்பாறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. முடிவுகளின்படி, திகாமடுல்ல  மாவட்டத்தின் அம்பாறை தேர்தல் தொகுதிக்கான…

வாக்கெடுப்பு நிறைவு – தபால் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்!

10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்தன. வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. அதற்கமைய நாடு…

இதுவரை மாவட்ட ரீதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை!

2024 பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 65%, நுவரெலியா 68%, குருநாகல் 64%, மட்டக்களப்பு 61%, மாத்தறை 64%, புத்தளம் 56%, அனுராதபுரம் 65%, பதுளை 66%, மன்னார் – 70%, திருகோணமலை…

வாக்காளர் அட்டைகள் இன்றியும் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணைக்குழு!

வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்….

அமைதியான முறையில் நடைபெற்றுவரும் பாராளுமன்றத் தேர்தல்!

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்….

படோவிட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் பலி!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். படோவிட்ட 3 ஆம்…

9மணி வரையான சில மாவட்டங்களின் வாக்களிப்பு வீதம்!

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 04.00 மணி வரை மக்கள் தமது வாக்கு…

வைத்தியரின் பெயரை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபாலவின் பெயரைப் பயன்படுத்தி Eazy Case ஊடாக வைத்தியர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்….