பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பிற்காக விசேட நடவடிக்கை!

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்காக சிறிலங்கா காவல்துறை விசேட நடவடிக்கை மையம் ஒன்றை நிறுவியுள்ளது. இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, விசேட அதிரடிப்படை மற்றும்…

சுங்க அதிகாரிகள் தற்காலிகமாக தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு!

சுங்க உத்தியோகத்தர்கள் தமது கடமைகள் தொடர்பான நடவடிக்கைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு அமைச்சர்…

வாக்களிப்பு விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!

நாளைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தனியார் துறை மற்றும் வங்கித் துறை…

கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்!

கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் சேவை இன்று(12) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாகோ மற்றும் அனுராதபுரம் இடையிலான ரயில் மார்க்கம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும்…

மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் முன்வைத்த பிணைக் கோரிக்கை நிராகரிப்பு!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள W.M.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான ரன்தேவ் தினேந்திர ஜோன் முன்வைத்த பிணைக் கோரிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால்  இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிணை கோரிக்கையானது சோபித ராஜகருணா…

வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி குறித்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கணினி அவசரப்பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில்…

வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட சீன பெண்கள் இலங்கையில் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இரு வெளிநாட்டு பெண்கள் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்…

பாடசாலை பரீட்சைகளில் அரசியல் கட்சி வினாக்கள் இடம்பெற்றமை தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!

பள்ளி பருவத் தேர்வுத் தாளில் அரசியல் தன்மை கொண்ட கேள்விகள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்தில் உடனடி விசாரணையை தொடங்குவதாக கல்வி அமைச்சகம்  அறிவித்துள்ளது. கல்வி,…

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தல் கடமைகளுக்காக திணைக்கள ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பரீட்சை சான்றிதழ்கள் வழங்கும்…

ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரச்சார வருமான, செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க நாளை காலக்கெடு!

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க நாளை பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட்ட 38…