தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுக! யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை!
தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின்…
ஜப்பானுக்குப் புறப்பட்டார் அநுரகுமார திஸாநாயக்க!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இ ருந்து புறப்பட்டுச் சென்றார்….
தம்மிக்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் போர்க்கொடி!
ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே…
ஜனாதிபதி பணிப்புரைக்கமைய 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரசமைப்பின் ஏற்பாட்டில் காணப்படும் குறைபாட்டைத்…
கடலில் மிதந்து வந்த ஆணின் சடலம் மீட்பு!
பூநகரி – கௌதாரிமுனை கடலில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டது. தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 53 வயதான நபரே இவ்வாறு சடலமாக அடையாளம்…
மின் கட்டணம் குறைந்துள்ள போதிலும் பேக்கரி உணவுகளின் விலை குறையாது! இலங்கை பேக்கரி சங்கம்!
குறைக்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் பாண் உள்ளிட்ட பேக்கரிகள் உற்பத்திகளின் விலையை குறைப்பது சாத்தியமில்லை என இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உணவு வகைகளுக்கு தேவையான…
மகாவம்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது!
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள இலங்கை வரலாற்றின் முக்கிய ஆதாரமான மகாவம்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு…
லயன்களைக் கிராமங்களாக்கும் திட்டத்துக்கு உடன்படவே முடியாது திகாம்பரம் எம்.பி. திட்டவட்டம் !
இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது. இதற்கு உடன்பட முடியாது. மக்களும் உடன்படமாட்டார்கள்.” – இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…
நாங்கள் பாயும் தவளைகளோ தாவும் குரங்குகளோ அல்லர்! மனோ எம்.பி. விளாசல்!
நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம். நாங்கள் பாயும் தவளைகளோ அல்லது தாவும் குரங்குகளோ அல்லர்.” இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…
இலஞ்சம் வாங்கிய பொலிஸார் கைது!
திருகோணமலை, வான் எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துப் பொலிஸார் ஒருவர் பணமாக இலஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார். ரஜ எல, கந்தளாய் எனும் முகவரியை வசிப்பிடமாகக்…
