நீர்க் கட்டணம் குறைப்பு இந்த வாரத்திற்குள் முடிவு!
புதிய மின் கட்டணத் திருத்தத்திற்கு இணைந்தவகையில், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்…
தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் இதை உலகிற்குக் காட்டுவதுதான் எங்கள் விருப்பம்! சித்தார்த்தன் தெரிவிப்பு!
தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்குக் காட்டுவதுதான் எங்களது விருப்பம். அதுதான் பொது வேட்பாளர் குறித்த விடயம்!” என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட…
போதைமாத்திரைகளுடன் சகோதரர்கள் இருவர் கைது!
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர பகுதியில் போதை மாத்திரைகளுடன் அண்ணன், தம்பி என இருவர் சர்தாபுர விசேட அதிரடிப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 26,…
ஞானசார தேரருக்குப் பிணை!
நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரைப் பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரரால் சமர்ப்பிக்கப்பட்ட மறுசீராய்வு மனுவை…
உரங்களின் விலைகளில் மாற்றம்!
அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகள் இன்று (17) முதல் குறைக்கப்பட உள்ளதாக அரச உர நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி உரத்தின்…
சுகாதார அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் சர்ச்சை! ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி…
கடவுச்சீட்டு வழங்குவதில் புதியமுறை அறிமுகம்!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான செயல்முறையை நெறிப்படுத்தவும் விண்ணப்பதாரர்களின் நன்மைக்காகவும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக விண்ணப்பதாரர்கள் www.immigration.gov.lk என்ற…
மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது இளைஞன் பலி!
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகந்தாவ பிரதேசத்தில் கல்கமுவ – ஆனமடுவ வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்….
தாக்கல் செய்த மனுவை மீளப்பெற்றார் டயானா கமகே!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, தம்மை கட்சியின் தேசியப்பட்டியலில் இருந்து நீக்குவதற்கு சமகி ஜன பலவேகய எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த…
