அனுராதபுரத்தில் சிறிய நிலநடுக்கம் பதிவானது!

அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம்  தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 5.12 மணியளவில் ஏற்பட்ட இந்த…

வரி ஏய்ப்பு செய்பவர்களை பிடிப்பதற்கு வலை போடப்பட்டுள்ளது! ரஞ்சித் சியாம்பலாபிட்டிய!

புதிய வரிகளை விதிக்கும் முன்னர், வரி ஏய்ப்பு செய்த மற்றும் ஒத்திவைக்கப்பட்ட வரிகளை அறவிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்….

அபராதத் தொகையை அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை முன்வைக்க அனுமதி!

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகையை அதிகரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு முன்வைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்…

ரணில் தலைமையிலான அரசு மீளவும் தோற்றம் பெற வேண்டும்! திஸாநாயக்க வலியுறுத்துகிறார்!

இலங்கையின் எதிர்காலத்துக்காகவேனும் ஜனாதிபதி தலைமையிலான அரசு மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்று  ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் அவரின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த…

கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதமர் தினேஷ் குணவர்தன!

கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்துக்குள் அமைந்துள்ள வியாபார நிலையத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்தன    இன்று திறந்து வைத்தார். அத்துடன் மூன்று இளம் வியாபார முதலீட்டாளர்களுக்கு வியாபார…

75000 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன! ஜனாதிபதி தெரிவிப்பு!

ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் என்றும், அதற்கு அவசியமான அடித்தளத்தை…

சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொழும்பு குற்றப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு…

எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!

தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சிகளை தடுக்கும் வகையில், கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை…

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்!

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஆறு பேரும் எதிர்வரும் ஜுலை…