ஹிருணிகாவின் பிணை தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை!
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் இன்று (11) கொழும்பு மேல்…
பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேலும் தொடரும்! புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்!
புதன்கிழமை (10) ஆரம்பிக்கப்பட்ட தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேலும் தொடரும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (11) மாலை இடம்பெற்ற தமது தொழிற்சங்கத்தின்…
டயானா கமகேவுக்கு எதிரான குற்றச்சாட்டு அடுத்தமாதம் வாசிக்கப்படும்!
இலங்கை குடியுரிமையின்றி இலங்கையின் கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச்சாட்டை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வாசிப்பதற்கு கொழும்பு நீதவான்…
பணமோசடி மற்றும் பயங்காவாதத்திற்கான நிதியுதவியை கண்டறிய புதிய நடவடிக்கை!
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் வகையில் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மோட்டார்…
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் இராஜினாமா ! அமைச்சர் பந்துல தெரிவிப்பு!
பணிப்புறக்கணிப்பில் கலந்து கொண்ட அனைத்து ரயில்வே ஊழியர்களும், தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகக் கருதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பணிக்கு சமூகமளிக்காத…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இன்று கடமையேற்பு!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சுகாதார அமைச்சின் கடிதத்திற்கு அமைய, வைத்தியசாலையில்…
கிளப் வசந்த கொலைவழக்கின் சந்தேகநபர்கள் கைது!
கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் டெட்டு குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….
ஜூலை ஓய்வூதிய கொடுப்பனவுகள் குறித்த ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்பு!
பதிவு செய்யப்பட்ட 708,231 ஓய்வூதியர்களுக்கு 28.5 பில்லியன் ஓய்வூதியங்கள் இன்று வங்கி கணக்குகளில் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து 99.5% ஓய்வூதியம் பெறுவோர் தமது கொடுப்பனவுகளை தாமதமின்றி பெற்றுக் கொள்வதாக…
2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பதார்ர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
2024 க.பொ.த உயர்தரப் பரீட்சை இணைய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை…
சுஜீவாவின் உடல்நிலை சீராக உள்ளது – தேசிய வைத்தியசாலை!
அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இரண்டு நோயாளர்கள் தற்போது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக…
