அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு சாத்தியமில்லை!

சம்பள அதிகரிப்பு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தற்போதைய பெறுமதி சேர் வரி வீதம் 18% இலிருந்து 20-21% ஆக அதிகரிக்கப்பட வேண்டும்…

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கடுவெலயில் கண்டுபிடிப்பு!

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவரின் மரணத்தை ஏற்படுத்திய அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் கடுவெல கொரதொட்ட பிரதேசத்தில்…

பேரனின் மனைவியால் 78 வயது மூதாட்டி கொலை!

அத்கல, உலப்பனே பகுதியில் மூதாட்டி ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (7) காலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்….

பாடசாலைகளுக்கான முக்கிய அறிவித்தல்!

நாடளாவிய ரீதியில் நாளை (9) அரச பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இன்று (8) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு…

ஒருநாள் கூட அதிகமாக பதவியில் நீடிக்க ரணிலை அனுமதிக்க முடியாது! சாகர காரியவசம்!

கோத்தபாய ராஜபக்ஷவிற்கு 5 வருட காலத்திற்கு ஆட்சி வகிக்க மட்டுமே மக்கள் ஆணை கிடைத்தது. அக்காலப்பகுதியில் இடைக்கால ஜனாதிபதியாக பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவை அந்த காலப்பகுதிக்கு…

கெஹெலியவின் வங்கிக் கணக்குகளை தடைசெய்ய நடவடிக்கை!

தரமற்ற நோயெதிர்ப்பு தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் விநியோக பிரிவிற்கு பெற்றமை தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் சந்தேக நபரான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி, மூன்று…

மிகுதிக் காசு வழங்க சில்லறை இன்றி பயணிகளுக்கும் நடத்துனர்களுக்குமிடையே இழுபறி நிலை!

திருத்தப்பட்ட புதிய பஸ் கட்டண அறவிடலின் போது மிகுதிக் காசு வழங்க பஸ் நடத்துனர்களிடம் சில்லறை நாணயங்கள் இல்லாததால் பயணிகளுக்கும் நடத்துனருக்கும் இடையில் தினமும் முரண்பாடுகள் ஏற்படுவதாக…

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? ஐக்கிய மக்கள் சக்தியினர் இடையீட்டு மனு!

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு இடையீட்டு மனுதாரராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தது….

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முற்படுதல் ஜனநாயக விரோதமாகும்! மயந்த திஸாநாயக்க தெரிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி மேலும் ஒரு வருடத்திற்கு தனது பதவிக் காலத்தை நீடிக்க முற்பட்டால் அது ஜனநாயக ரீதியில் தவறான விடயம்…

மகனால் தாக்கப்பட்ட தந்தை உயிரிழப்பு!

இப்பலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டியகம பிரதேசத்தில் தந்தை ஒருவர் மகனால் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த கொலை சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளதுடன். சம்பவத்தை…