தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்! கிராம நிர்வாக அலுவலர்கள் எச்சரிக்கை!

இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தமது சேவை அரசியலமைப்பு கோரிக்கைகள் தொடர்பில் இன்று தீர்க்கமான கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான…

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க நியமனம்!

பதில் சட்டமா அதிபராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பரிந்த ரணசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சட்டமா அதிபராக கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்தினத்தின்…

சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்த ஹிருணிகா!

தமக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை செல்லுபடியாக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீட்டு…

பேருந்து கட்டணங்களில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 5.7 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய  பேருந்து கட்டணக் கொள்கையின்படி…

அமெரிக்கத் தூதுவருடன் மனோ குழுவினர் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையிலான குழுவினருக்கும், மனோ கணேசன் எம்.பி. தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் மலையக சிவில் சமூக தூதுக்குழுவுக்கும் இடையில்…

கொழும்பு நகர எல்லையில் வாகனம் நிறுத்துமிடங்களில் மோசடிகளை தடுக்க புதிய திட்டம்!

கொழும்பு நகர எல்லையில் வாகன நிறுத்துமிடங்களில் நிகழ்கின்ற மோசடிகளை தடுக்கும் நோக்கில் அவ்விடங்களில் கெமரா கட்டமைப்புகளை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் போக்குவரத்துப் பிரிவின் பிரதிப்…

ரணில் அரசாங்கம் ஆட்சியிலிருந்து செல்வதே நற் செய்தியாக அமையும்! டலஸ் அழகப்பெரும கருத்து!

ரணில் விக்கிரமசிங்ஹ அரசாங்கம் ஆட்சியிலிருந்து வீட்டுக்குச் செல்லும் என்பதே எதிர்காலத்தில் மக்களுக்கு கிடைக்கின்ற நற்செய்தியாக அமையும் என மக்கள் சுதந்திர பேரவையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்…

இலங்கையைப் பலமிக்க நாடாக மாற்றுவார் ரணில்! ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர தெரிவிப்பு!

“நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தொடர்ச்சியாக 12 வருடங்களுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கினால் ஆசியாவிலேயே பலம் கொண்ட நாடாக இலங்கையை மாற்றுவார்” –…

யு.ஜி.சி மற்றும் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்திற்கு இடையிலான கலந்துரையாடல்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் எதிர்வரும்   திங்கட்கிழமை (ஜூலை 01) கலந்துரையாடல்…

இணைய நிதிமோசடியில் ஈடுபட்ட 137 இந்திய மீனவர்கள் கைது!

பாரிய அளவிலான ஆன்லைன் நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவில் அங்கம் வகித்ததாகக் கூறப்படும் 137 இந்திய பிரஜைகள் நேற்று (27) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நாட்டின்…