வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்மைக்காலமாக…
கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி…
ஜூன் மாதத்தில் அதிகரிக்கும் கொழும்பு நுகர்வோர் விலை பணவீக்கம்!
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மூலம் ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் ஜூன் 2024…
மறைத்துவைக்கப்பட்ட போதைப்பொருட்களுடன் ஆறு சந்தேகநபர்கள் கைது!
இலங்கைக்கு மேற்கே சுமார் 121 கடல் மைல் தொலைவில் கடலில் உள்ள கப்பலொன்றை சோதனையிட்டதில், போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம்…
லஞ்சம் பெற்ற கிராமசேவை உத்தியோகத்தர் கைது!
கண்டி ஹீரஸ்ஸகல பிரதேசத்தில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்….
அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான நிறுவனமாக ஸ்தாபிக்கப்படும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் !
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான நிறுவனமாக ஸ்தாபிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை…
கடனாளிகளுடன் இலங்கை இறுதி கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது!
5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இறுதி மறுசீரமைப்பு உடன்படிக்கையை இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குனர்களின் உத்தியோகபூர்வ கடனாளர் குழுவுடன் பிரான்சின் பாரிஸில் சிறிது நேரத்திற்கு…
வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட மீசாலை வடக்கு தட்டாங்குளம் வீதியினை புனரமைத்து தருமாறு கோரி அப்பிரதேச மக்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல்!
கொழும்பு செராமிக் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதாக…
வீட்டில் இருந்தவர்மீது துப்பாக்கிசூடு! சந்தேகநபர் தப்பியோட்டம்!
நிவிதிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். திக்கோவிட்ட வத்த, பாதகட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்….
