போராட்டம் காரணமாக கொழும்பில் பல பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.  ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்பு…

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பலருக்கு தடை உத்தரவு!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் உள்ளிட்ட பலருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஜோசப் ஸ்டார்லிங், மஹிந்த…

பிரிவெனா கல்விக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அனுமதி!

பிரிவெனா கல்விக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது. கல்வி அமைச்சும் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி பிரிவெனா கல்வியை மேம்படுத்தும் வகையில்…

அமைச்சர் விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்…

மலையகத்தில் கேள்விக்குறியாக்கப்படும் குழந்தைகள் பாதுகாப்பு!

குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தை பாதுகாப்பான இடத்தில் அமைத்து தரக்கோரி அப்புத்தளை தம்பேத்தனை தேநீர் தொழிற்சாலைக்கு முன்பாக நேற்று முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பராமரிப்பு…

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

பரிஸ் கிளப் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான…

தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிட தீர்மானித்த இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம்!

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. ஜூன் 1 ஆம் திகதி முதல்…

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு பூட்டு!

யாழ் மாநகரசபைக்குட்பட்ட வண்ணார்பண்ணை, நல்லூர் பகுதி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளின் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த 19 திகதி உணவு தொழிற்சாலை, உணவகங்கள் பரிசோதனைக்கு…

முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு!

ரி 20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியின் நாணய சுழற்சியில்…

பேருந்து- மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பத்தவர் பலி!

மன்னார்- முருங்கன் ரயில் கடவை பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த…