வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி…

2024 நாடாளுமன்றத் தேர்தல் – மாவட்ட ரீதியான வாக்கு சதவீதங்கள்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதங்கள் – கொழும்பு – 65% நுவரெலியா – 68% குருநாகல் – 64% மட்டக்களப்பு –…

நண்பகல் வரையான வாக்களிப்பு வீதங்கள்! – Update

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை…

காலை 10 மணி வரையான வாக்களிப்பு சதவீதங்கள்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை…

பத்தாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் இன்று!

பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. மாலை 4 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும்…

முதல் T20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை

நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணயச் சுழற்சியில்…

புனித மாவீரர் தினத்தை அரசியலுக்காக வியாபாரமாக்காதீர்கள்!

ஊடகச் சந்திப்பில் சங்கு வேட்பாளர் பிரகாஷ் வேண்டுகோள் (வி.ரி.சகாதேவராஜா) ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்ற புனித மாவீரர் தினத்தை அற்ப அரசியலுக்காக வியாபாரமா க்காதீர்கள்!…

கஜேந்திரகுமாருக்கு சுமந்திரன் பகிரங்கச் சவால்!

தேசியம், தேசியம் என்ற ஒரு வார்த்தையை மந்திரம் போல சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எதற்கும் உண்மையை அறிந்து பேச வேண்டும், என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின்…

34 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 34 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி இன்று வெள்ளிக்கிழமை முதல்…

கோர விபத்தில் மாணவிகள் மூவர் சாவு!

பதுளை, மஹியங்கனை வீதி 4 ஆவது மைல் கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவிகள் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும், 35 பேர்…