
தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணையவில்லை; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விசனம்
தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணையவில்லை; ஆசனங்களைப் பெறுவதே அவர்களின் நோக்கம்! வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விசனம் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணையாமல் ஆசனங்களைப் பெறுவதை…

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஜனநாயகத் தமிழ்த்…

சூரியன் சின்னத்தின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது!
மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் தேர்தல் பிரசாரச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் துண்டுப் பிரசுரங்களுடன் இன்று புதன்கிழமை கைது…

விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி?
பலாலி உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்…

மக்களை மடையராக்கும் தமிழ்த் தேசியத் தரப்பினர்
வேட்பாளர் சந்திரகுமார் குற்றச்சாட்டு! “தமிழ்த் தேசியம் சார்ந்த அனைவருமே மக்களைச் சிறிதளவும் சிந்திக்க விடாது அரசியலைச் செய்கின்றனர். மக்கள் பல்வேறு துன்பத்தில் உள்ள போதும் அவர்கள் பிரச்சினைகளை…

கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி உயிர் மாய்க்க முயற்சி
யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

46 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்திய அணி! நியூசிலாந்து அபாரப் பந்துவீச்சு!!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்து மோசமான சாதனையைப் படைத்திருக்கிறது. பெங்களூருவில் மழையால் முதல் நாள் ஆட்டம்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வலுச்சக்தி முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்!
வலுச்சக்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஏனைய நாடுகளில் வலுச்சக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று…

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் பிரதமர் ஹரிணியைச் சந்தித்தார்!
கல்விச் சீர்திருத்தம், டிஜிட்டல் மாற்றம் தொடர்பில் ஆராய்வு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஆகியோருக்கு இடையில் பிரதமர்…