குருந்தூர் மலை விகாராதிபதியால் தடுக்கப்பட்ட விவசாயிகள்!

முல்லைத்தீவு குருந்தூர் மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதை உழவியந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில்…

ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு பேருந்தை செலுத்திய சாரதி கைது!

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தை பாதுகாப்பற்றவகையில் செலுத்தியமையால் அதன் சாரதி களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து களுத்துறை பகுதியில்…

ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்தவர்களின் நலன் விசாரித்த இராணுவத் தளபதி!

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அனுமதிக்கப்பட்ட 12…

ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோவை கைது செய்யுமாறு உத்தரவு!

‘டீச்சர் அம்மா’ என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹயேஷிகா…

அரசு ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை!

அரச ஊழியர்களுக்கு பேரிடர் கடன் வழங்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்…

மாணவி அம்ஷிகா துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியமை உறுதியானது!

மாணவி அம்ஷிகாவின் தற்கொலைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் கணித பாட ஆசிரியரால், குறித்த மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான ஆசிரியர் தற்போது…

மொட்டு கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா…

அரசியலமைப்பு சபையின் செயலாளர் பதவி விலகல்!

அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய தம்மிக்க தசநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அரசியலமைப்பு சபைக்கு…

மண்டைதீவில் ‘சூழல்நேய களியாட்ட பூங்கா’ திறப்பு!

மண்டைதீவில் “நெய்தல் சூழல்நேய பூங்கா” சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு பல திட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதன் திறப்பு விழா நேற்று (09) இடம்பெற்றிருந்தது….

7 வயது சிறுமி மரணம்- மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம்!

உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பசறை,…