
பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் விபத்து- இருவர் வைத்தியசாலையில்!
பழங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்று கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவது, ஆணைக் கொய்யா பழங்களை ஏற்றிச்…

இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் கைது!
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் படகு வழியாக சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார்…

முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக இந்திகா நியமனம்!
இலங்கை வரலாற்றில் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி நாட்டின் 11வது பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா…

இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின்…

எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்க எதிர்பார்க்கவில்லை- மொட்டு கட்சி!
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கோடு பிளவுகளைக் கைவிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு உடன்பாட்டை எட்டியிருந்தனர். அதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நகராட்சி மன்றங்கள்,…

க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான செய்முறைப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு!
க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சை மே 21 ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது….

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில் அகழ்வாய்வு பணிகள் ஆரம்பம்!
அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில் கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித எலும்பு எச்சங்கள் அவதானிக்கப்பட்டன. இதனையடுத்து…

மாணவி அம்ஷிகா தற்கொலை விவகாரம்- தாயாரிடம் சாட்சிப் பதிவு!
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில், மரண விசாரணைகள் இன்று (15) கொழும்பு நீதவான்…

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு “நினைவாயுதம்” கண்காட்சி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலை மாணவர்கள் உணர்வுபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர். அதன்படி தமிழினப்படுகொலையை நினைவுகூரும் வகையில் “நினைவாயுதம்” கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். குறித்த கண்காட்சி…

மீண்டும் சர்ச்சையாகியுள்ள ஆனையிறவு உப்பு!
ஆனையிறவு உப்பளமானது 26 வருடங்களின் பின்னர் அண்மையில் ஆளும் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது….