அரச பேருந்து விபத்து- தடைப்பட்ட போக்குவரத்து!

கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று இன்று (02) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. திடீரென ஏற்ட்ட இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

தகாத உறவினால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே இவ்வாறு…

சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது!

பொத்துவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாஹூகல, கொடவெஹெர வனப் பகுதியில் வைத்து குறித்த மூவரும்…

உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன. நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…

தேசிய வரி வாரம் இன்று முதல் ஆரம்பம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தேசிய வரி வாரம் இன்று (02) முதல் ஆரம்பமாகிறது. வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை…

காத்தான்குடியில் தீ விபத்து- பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதம்!

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு…

யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியராகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தின் பௌதிகவியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சினி உபேந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுதர்சினி உபேந்திரனை…

ஏனைய அரசாங்கம் செய்யமுடியாத பல பணிகளை எமது அரசாங்கம் செய்துள்ளது- பிரதி அமைச்சர் நம்பிக்கை!

76 ஆண்டு காலமாக ஏனைய அரசாங்கம் செய்யமுடியாத பல பணிகளை எமது அரசாங்கம் செய்துள்ளது என பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

குடும்ப தகராறு மோதலில் ஒருவர் பலி!

வெல்லவாய பகுதியில் குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லவாய, ஊவா குடாஓயா, எதிலிவெவ பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது,…