ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் விபத்து- இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் 35 பேர் மீட்பு!
காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக்…
காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்து!
காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையின் படகுகள் தற்போது அந்த இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது….
நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு!
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)…
டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது- யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும்…
நாட்டில் எரிவாயு நெருக்கடி- ஜனாதிபதி விளக்கம்!
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது…
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான பெண்கள்!
போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு…
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை- ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்,…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும்…
ஈரானுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவை வாழ்த்தும் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்!
ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எடுத்த நிலைப்பாட்டை வவுனியாவில் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் வாழ்த்துவதுடன், தமிழ் மக்களின் பல தசாப்தங்களாக நீடித்து வரும்…
