இலங்கை – இந்தியா தரைவழிப் பாதைத் திட்டப் பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தில்

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தகவல் இலங்கையையும் இந்தியாவையும் தரைவழியாக இணைக்கும் வகையில் நிர்மாணிக்கத் திட்டமிடும் உத்தேச பாதைத் திட்டம் தொடர்பான பேச்சுக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுற்றாடல்…

வியாழக்கிழமையன்று ரணில் விசேட உரை!

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்த விசேட உரை மூலம் நாட்டின்…

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் திங்கட்கிழமை முதல் வழமைக்கு

எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்…

வாகன இறக்குமதிக்கு முறையான நடைமுறை

நாட்டிலுள்ள வெளிநாட்டுக் கையிருப்புக்கள் தீர்ந்து போகாத வகையில், முறையான நடைமுறையின் கீழ் மாத்திரமே வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும், என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி…

ஜெனிவாத் தீா்மானம் நீடிக்கப்படுவதை இலங்கை அரசு தொடா்ந்து எதிா்க்கும்!

அமைச்சரவைப் பேச்சாளா் விஜித ஹேரத் தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும்…

காணாமல்போன பக்கங்கள்! – விசாரணைகள் ஆரம்பம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித…

சிறைச்சாலை அதிகாரி அதிரடியாகக் கைது!

பூசா சிறைச்சாலைக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் கையடக்கத் தொலைபேசியின் துணைக் கருவிகளைக் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது…

கட்டுமரம் கடலில் கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழப்பு

யாழ். வடமராட்சி கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்றொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். தும்பளை லூதர் மாத கோயிலடியைச் சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது 69)…

தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து உறுதி தரமுடியாது! – சஜித் தெரிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகள், தேர்தலுக்கு முன்னரே கோரும் தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதமளிக்காதிருக்க கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்திருப்பதாக…

தமிழர் காதிலே மீண்டும் பெரிய பூ! சுற்றத் திட்டமிடும் தமிழ்க் கட்சிகள்

தமிழ்க் கட்சிகளின் கபட நாடகம் மீண்டும் ஆரம்பம்! காணொளித் தொகுப்பு இணைப்பு –