பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!
பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தல் கடமைகளுக்காக திணைக்கள ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால் பரீட்சை சான்றிதழ்கள் வழங்கும்…
புனித மாவீரர் தினத்தை அரசியலுக்காக வியாபாரமாக்காதீர்கள்!
ஊடகச் சந்திப்பில் சங்கு வேட்பாளர் பிரகாஷ் வேண்டுகோள் (வி.ரி.சகாதேவராஜா) ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் நீங்கா இடம் பெற்ற புனித மாவீரர் தினத்தை அற்ப அரசியலுக்காக வியாபாரமா க்காதீர்கள்!…
கஜேந்திரகுமாருக்கு சுமந்திரன் பகிரங்கச் சவால்!
தேசியம், தேசியம் என்ற ஒரு வார்த்தையை மந்திரம் போல சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எதற்கும் உண்மையை அறிந்து பேச வேண்டும், என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின்…
34 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த வீதி விடுவிப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த 34 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி இன்று வெள்ளிக்கிழமை முதல்…
கோர விபத்தில் மாணவிகள் மூவர் சாவு!
பதுளை, மஹியங்கனை வீதி 4 ஆவது மைல் கல் பகுதியில் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவிகள் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும், 35 பேர்…
தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணையவில்லை; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விசனம்
தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணையவில்லை; ஆசனங்களைப் பெறுவதே அவர்களின் நோக்கம்! வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விசனம் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றிணையாமல் ஆசனங்களைப் பெறுவதை…
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஜனநாயகத் தமிழ்த்…
சூரியன் சின்னத்தின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது!
மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரின் தேர்தல் பிரசாரச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் இருவர் துண்டுப் பிரசுரங்களுடன் இன்று புதன்கிழமை கைது…
விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி?
பலாலி உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்டு அண்மையில் விவசாய நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாயம் செய்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்…
மக்களை மடையராக்கும் தமிழ்த் தேசியத் தரப்பினர்
வேட்பாளர் சந்திரகுமார் குற்றச்சாட்டு! “தமிழ்த் தேசியம் சார்ந்த அனைவருமே மக்களைச் சிறிதளவும் சிந்திக்க விடாது அரசியலைச் செய்கின்றனர். மக்கள் பல்வேறு துன்பத்தில் உள்ள போதும் அவர்கள் பிரச்சினைகளை…
