இன்றைய வானிலை அறிக்கை!

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய…

கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு!

மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதன் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை…

ருஹுணு கதிர்காம மகா ஆலயத்தின் புதிய பஸ்நாயக்க நிலமேயாக ஆராச்சிகே திலின மதுஷங்க தெரிவு!

ருஹுணு கதிர்காம மகா ஆலயத்தின் புதிய பஸ்நாயக்க நிலமேயாக ஆராச்சிகே திலின மதுஷங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் (09) இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆராச்சிகே திலின மதுஷங்க அப்பதவிக்காகத்…

இலங்கை கடற்படையின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா- கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு!

இலங்கை கடற்படையின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா, சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும், கடற்படை மரபுகள் மற்றும் மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்தும் இன்று…

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் குருநாகல் மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு,…

நாட்டில் நிலவிய அனர்த்த நிலமை- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638ஆக உயர்வு!

நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அனர்த்தங்களால் 191 பேர் காணாமல் போயுள்ளதாக…

15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்- தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பு!

இதுவரையில் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர்…

அனர்த்த நிலைமையினால் 5,000 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம்!

நாட்டில் டித்வா புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,325 ஆக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாக பாதுகாப்பு…

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது தொடர்பில் கலந்துரையாடல்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…