இன்று முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும்…

நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்! வளிமண்டலவியல் திணைக்களம்!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் மாலை 4.00 மணிக்குப்…

அதிகரிக்கும் வெப்பம் – அவசர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!

ஒரு வருடத்திற்கு 1.5 டிகிரி செல்சியஸிற்கும் அதிகம் புவி வெப்பமடைவது பதிவாகின்றதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த நிலையம் அறிக்கையொன்றை…

நாட்டின் சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் அதேவேளை அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை…

வடக்கு சுமத்ராவில் வலுவான நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?

தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் இலங்கைக்கு வெள்ளை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கரையோரப் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இன்று காலை 10.49 மணியளவில்,…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வளிமண்டல இடையூறு காரணமாக, நாளை முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

பல மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும்…

இலங்கை சில பகுதிகளில் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும்…

தீவின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமேல்…

நாடு முழுவதும் இன்று பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

நாடு முழுவதும் பல இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது….