ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (14) நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின்றிய சீரான வானிலை நிலவக்கூடும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும்….

இலங்கையின் காற்றாலை மின் திட்டம் தொடர்பில் மீண்டும் பேச்சுவார்த்தை!

இலங்கையில் திட்டமிடப்பட்ட காற்றாலை மற்றும் மின் பரிமாற்றத் திட்டத்திலிருந்து அதானி கிரீன் எனர்ஜி பணிப்பாளர் குழு விலக முடிவு செய்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இந்திய மற்றும்…

நாமலின் சட்டக் கல்வி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை- குற்றபுலனாய்வால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பரீட்சைக்கு சட்டவிரோதமான முறையில் தோற்றியதாக கூறி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அது குறித்து குற்றப்…

எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ- மலைத்தொடர் முழுவதும் பரவும் அபாயம்!

எல்ல சுற்றுலா நகரத்திற்கு அருகிலுள்ள எல்ல மலைத்தொடர் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் வனப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு ஏற்கனவே எரிந்துள்ள நிலையில், தற்போது எல்ல மலைத்தொடர்…

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மூன்று மின்பிறப்பாக்கிகள் செயலிழந்ததால் மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம்…

முன்னாள் போராளியால் முன்னெடுக்கப்படுள்ள நீதி கிடைக்கும் வரையான உண்ணாவிரத போராட்டம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் இன்றைய தினம் (14) காலை ஏழு மணிக்கு முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நீதி கிடைக்கும் வரை…

செயலிழந்திருந்த ரயில் கடவை சமிக்ஞை அமைப்பு- விபத்துக்குள்ளான வேன்!

வெலிகம, பெலேன பகுதியில் உள்ள ரயில் கடவையில், பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரயில், வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து இன்று (14)…

யாழ். பல்கலை துணைவேந்தருக்கு எதிராக மனுத்தாக்கல்!

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மற்றும் மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை…

இலங்கையில் பிடிபட்ட குரங்குகளை விடுவிக்க தனித் தீவு- அரசாங்கத்தின் திட்டம்!

இலங்கையில் குரங்குகளை பிடிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தா தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்…