மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை- தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப்பகுதியாகி அதே இடத்தில்…

அக்குரேகொடவில் சட்டத்தரணி கொலை செய்யப்பட்ட சம்பவம்- ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தமது கைபேசிகளிலுள்ள தரவுகளை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

பங்களாதேஷின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும், இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (17) மாலை அந்நாட்டுப்…

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

அம்பத்தலை முதல் தெஹிவளை வரையிலான பிரதான நீர் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதமரிடையே கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா நேற்றையதினம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின்…

பாகிஸ்தானை அனைத்து “எதிர்மறை” விசா பட்டியல்களிலிருந்தும் உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

பாகிஸ்தானின் மத்திய உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருமான மோசின் நக்வி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது…

உலக கிண்ண தொடரிலிருந்து மதீஷ பத்திரண விலகல்!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண விலகியுள்ளார். அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற போட்டியின் போது, மதீஷ பத்திரணவின்…

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுனரிடையே சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளா நிலையில், நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்….

உலக கிண்ண கிரிக்கெட் தொடர்- நேபாளம் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய (17) ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை…