பாணந்துறையில் போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது!

பாணந்துறை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் தொடர்பில், பின்வத்தை பொலிஸாருக்கு…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (15) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ் வருகை தந்த யாழ் வருகை தந்துள்ள பிரதமர் முதலில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் செய்து,…

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகரிக்கவுள்ள வெப்பநிலை!

தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விடவும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த…

புதிய கல்வி சீர்திருத்தத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது- மஞ்சுள விதானபத்திரன!

புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் பரீட்சை முறையிலும், சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்தபட மாட்டாது என்று தேசிய கல்வி நிறுவனத்தின்…

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘கிளின் சிறிலங்கா’ வேலைத்திட்டம்!

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் “Clean Sri Lanka” வேலைத்திட்டம் இன்று நாடு முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி…

அர்ச்சுனா எம்.பி ஹோட்டல் விவகாரம்- ஏற்பட்டுள்ள மாற்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கியமை தொடர்பான சம்பவம், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (15) யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ் வருகை தந்துள்ள பிரதமர் முதலில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விஜயம் செய்து, அதிபருடன் கலந்துரையாடிய அவர்…

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வடக்கில் இளையோரை குறிவைத்து பண மோசடி!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் கூறியுள்ளதாவது, “வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில்…

யாழில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான மாணவி- சந்தேகநபர் தலைமறைவு!

யாழ். செட்டியார்மடம் பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது….

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து பாணந்துறையில் விபத்துக்குள்ளாகியது!

லுணுகம்வெஹெரவிலிருந்து- கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் கவிழ்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்து இன்று (15) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றிருந்தது….