இலங்கையில் சமூகத் தொற்றாக மாறும் கொரோனா

கொழும்பு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதனால் கொழும்பு மாவட்டத்தில் சமூகத் தொற்றுப் பரவல் ஆரம்பமாகியுள்ளதா என்ற…

இலங்கையில் நேற்று 20 பேர் கொரோனாவுக்கு இலக்கு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று செவ்வாய்க்கிழமை 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்துக் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா…

கணவனை அடித்து கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த மனைவி!

மதுபோதையில் தினமும் துன்புறுத்திய கணவனை பொல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, மனைவி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஹாலி எல, டெபதேவட்ட பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36…

மத்திய மாகாணத்தில் 42 பேருக்கு கொரோனா

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 42 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்….

சிறீ சபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவு தினம்

ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு சிறி சபாரத்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட…

ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்து

வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதின யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் இடம்பெற்றுள்ளது விபத்துக்குள்ளான வாகனத்தின்   சாரதி…

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்த நபர்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார். அவர் வைத்தியசாலைக்கு அண்மையாக உள்ள கூலர்…

வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகள் இன்றிலிருந்து அகற்றும் நடவடிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாதைகள் இன்றிலிருந்து அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசன் தெரிவித்துள்ளார்….

கோர விபத்து ; 6 வயது சிறுவன் பரிதாப பலி

மட்டக்களப்பு கரடியனாறு சின்னப்புல்லுமலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் , 6 வயது சிறுவனொருவன் பரிதாபமாக உயிரிழந்தள்ளான். அத்துடன் இந்த விபத்தில் மூவர்…

மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை 2 நாட்களுக்கு நிறுத்தம்

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. பல்கலைகழக விரிவுரையாளர் மற்றும் அவருடைய கணவரின் விசமத்தனமான பிரச்சார நடவடிக்கைகளாலேயே பரிசோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக…