
அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு- யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (2) உயிரிழந்துள்ளார். 29 வயதுடைய இளைஞனே…

சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!
சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் இருவர் வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ்தென்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த…

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை சடுதியாக குறைவு!
சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி முட்டையின் விலை 24 ரூபா முதல் 30 ரூபா வரையிலும், கோழி…

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படுள்ள அறிவித்தல்!
77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றவும், கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி பொது நிர்வாகம், மாகாண சபைகள்…

தேங்கியுள்ள கொள்கலன்கள் திட்டமிட்ட செயலா- ஆராய விசேட குழு!
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் அகற்றப்படாமை திட்டமிட்ட செயலா என ஆராய நிதி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் அகற்றப்படாமை, கொள்கலன்களை அகற்றுவதில்…

மீள ஆரம்பமாகும் 11ஆம் தர பரீட்சைகள்!
வடமத்திய மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட 11ஆம் தர தவணைப் பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பமாவதாக மாகாணக் கல்விச் செயலாளர் சமன் குமார ஜெயலத் தெரிவித்தார்….

மதுபானசாலைகளுக்கு பூட்டு!
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றாக இணைந்து களமிறங்க தயாராகும் கட்சிகள்!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல ஒன்றிணைந்து, ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளதாக செய்திகள்…

வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவை சம்பள உயர்வுக்காக நிதி ஒதுக்கீடு!
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை அரச சேவை சம்பள உயர்வுக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர்…

இன்றைய வானிலை அறிக்கை!
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது….