நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்தது!

2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது….

பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பராமரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!

‘டித்வா்’ காரணமாகத் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். பதுளை…

தரம் 9 வரை கல்வி மறுசீரமைக்கப்பட திட்டம்- நலிந்த ஜயதிஸ்ஸ!

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை…

யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ள நாள் சத்திர சிகிச்சை நிலையம்!

யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” Jaffna Day surgery centre (JDSC)​ முன்னோடித் திட்டம் (pilot project) நேற்றையதினம் (06) திறந்துவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…

மூன்றாவது நாளாகவும் தொடரும் கரைவலை மீனவர்களின் போராட்டம்!

முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்களால் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (07) மூன்றாவது…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அன்றைய தினமே அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை…

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அவமதிப்புகளை தடுக்க நிலையியற் கட்டளையை திருத்துமாறு கோரிக்கை!

சபாமண்டபத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை…

லொறி மோதி 11 வயதுடைய மாணவி உயிரிழப்பு!

லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அலகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடைய மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார். எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கானதோல…

சட்டவிரோதமாக அந்தூரியம் செடிகளை நாட்டுக்கு கொண்டுவந்த இரு பெண்கள் கைது!

சட்டவிரோதமாக அந்தூரியம் செடிகளை நாட்டுக்கு எடுத்து வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று (7) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்…

போட்டி போட்டு ஓடிய பேருந்துகள்- சாரதி ஒருவர் கைது!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டுமகடை சந்தியில் அதிவேகமாக ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுச் சென்ற இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. பேருந்து சாரதிகளில் ஒருவர் மீது பொலிஸாருக்கு ஏற்பட்ட…