
ஒக்டோபரில் விசேட தினம் அறிவிப்பு- ஜனாதிபதி!
இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்….

தற்போதைய அரசாங்கம் ஊழலுக்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை- பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றசாட்டு!
அரசாங்கம் ஊழலுக்கு எதிரான எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாடை முவைத்துள்ளார். கொழும்பில்…

புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர்கள்!
அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலமையிலான புதிய நிர்வாகத்தால் 3,065 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக…

மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!
மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைத்து…

யாழ். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எம்.பி அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்று வருகின்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாடை…

உலக அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கை!
40வது திருமணமான உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். கொழும்பில் கடந்த…

ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்….

பதவியை ராஜினாமா செய்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தலைவர்!
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார…

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியது!
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (31) காலை 10 மணியளவில்…

ஜனாதிபதியின் யாழ் விஜயம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதோடு, வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி…