நாடாளுமன்ற ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது. இன்று (06) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய…

பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் சட்டமூலத்தை முன்வைத்த சாணக்கியன் எம்.பி!

இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க வேண்டும் எனக்…

விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது….

‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் நபர்!

நாட்டுக்குள் ‘குஷ்’ ரக போதைப்பொருளை கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்…

இந்திய பயணமாகியுள்ள டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (05) முற்பகல் புதுடில்லி நோக்கிப் புறப்பட்டது. “இந்திய கலாசார உறவுக் குழுவின்”…

பாலியல் நோய்களுக்கான மருந்துகளில் எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை- நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 41 சிகிச்சை மையங்கள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்…

ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் ‘தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட ‘தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியம்’ இன்று காலை ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு…

இலங்கை மீனவர்கள் குழு தாக்கப்பட்ட சம்பவத்தை மறுத்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்!

ஜனவரி 29ஆம் திகதியன்று இந்தியக் கரையோரக் காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. 2026 ஜனவரி 29 அன்று…

இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI…