விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு ஆரம்பம்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆராய்ச்சி…

லாஃப்ஸ் எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்!

லாஃப்ஸ் எரிவாயு விலை மாற்றம் தொடர்பில் லாஃப்ஸ் குழும தலைமை நிர்வாக அதிகாரி நிரோஷன் ஜே. பீரிஸ் கருத்து வெளியிட்டுள்ளார். “உலக சந்தையில் எரிவாயு விலைகள் இன்னும்…

யாழ். பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இரு பிரதிநிதிகள் பதவி விலகல்!

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் இளம் பொருளாளர் ஆகியோர் பதவியில் இருந்து விலகுவதாக எழுத்து மூல கடிதம் ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம்…

யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாக பேராசிரியர் சி. ரகுராம் மீண்டும் பதவி ஏற்பு!

யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் மீண்டும் இன்று பதவி ஏற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட சில மாணவர்கள் மீதான தடையை…

யாழ் பல்கலை ஆசிரியர்கள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்ற பல்கலைக்கழக பேரவை அங்கீகாரம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு உபவேந்தர் எடுத்த தீர்மானத்துக்கு பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்ரீ சற்குணராசா தெரிவித்தார். யாழ்…

மாவை சேனாதிராஜாவின் அரசியல் பயணம்- ஒரு பார்வை!

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று இரவு காலமானார். மாவை சேனாதிராஜா 1942 அக்டோபர் 27 இல் யாழ். மாவிட்டபுரத்தில் பிறந்தார்….

மாவை சேனாதிராஜா காலமானார்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று இரவு காலமானார். குளியலறையில் கால் தடுக்கி கீழே விழுந்ததால் தலையிலுள்ள நரம்பொன்று பாதிக்கப்பட்ட…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். நாட்டின்…

ராஜபக்சக்கள் மீதான அரசியல் தாக்குதல்; நீதி வெல்லும் என்கிறார் நாமல்!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சட்டமா அதிபரின் குற்றப்பத்திரிகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, “கிரிஷ் நிறுவனம் தொடர்பான…

புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான 7 மருந்துகளுக்கு தட்டுப்பாடு- வைத்தியர் புத்திக சோமவர்தன!

புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான 7 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் பதிவாளர், இரத்த புற்றுநோய் நிபுணரான வைத்தியர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார். இரண்டு…