மருந்தகம் எனும் போர்வையில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது!
மருந்தகம் எனும் போர்வையில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவரை பொல்கஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். கடிதரமுல்ல மற்றும் பனலிய பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 24…
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பியோட்டம்!
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – குருப்புமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு தப்பிச்…
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தமானது இன்றையதினம் (30) சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது சமூக உட்கட்டமைப்பு…
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டம்- எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு!
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் வருகைதந்து பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்….
சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 5,000 வீரர்களை வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு மாற்ற நடவடிக்கை!
சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 5,000 வீரர்களை வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிகளுக்காக மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சிவில்…
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை…
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!
‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் 78ஆவது சுதந்திர தின விழா இம்முறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று…
தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம்!
தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன்…
கியூபாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் மீது புதிய வரிகள்- டிரம்ப் எச்சரிக்கை!
கியூபாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (30) எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய அவசரகாலப் பிரகடனத்தின்…
41-வது உலகத் திருமதி அழகிப் போட்டி- இலங்கைக்கு மூன்றாம் இடம்!
அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற…
