கிரீன்லாந்தை பாதுகாக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 100 வீத வரி- ட்ரம்ப் எச்சரிக்கை!
கிறீன்லாந்தை நிர்வகிப்பதற்குத் தான் விடுக்கும் கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 100 வீத வரியை (Tariff) விதிக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்….
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு- கைதுசெய்யுமாறு கோரிக்கை!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் இளைஞர் விவகார செயலாளர் குமார ராஜரத்ன உள்ளிட்ட…
2026ஆம் ஆண்டில் உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடங்களில் 3 இடங்களை பிடித்த இலங்கை!
2026ஆம் ஆண்டில் உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த 25 இடங்களில் 3 இடங்களை இலங்கை பெற்றுள்ளது. உலகப் புகழ் பெற்ற சுற்றுலா ஆலோசனை நிறுவனமான ‘ட்ரிப் அட்வைசர்’…
நிலவும் குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கும் அபாயம்!
நிலவும் குளிர் மற்றும் வறண்ட வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கலாம் என கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே தெரிவித்துள்ளார்….
எலிக்காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு- யாழில் துயரம்!
யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் எலிக்காய்ச்சல் காரணமாக நேற்று (19) உயிரிழந்துள்ளார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு…
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம்- சுட்டிக்காட்டும் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்!
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக ‘ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்’ (Human Rights Watch) அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது….
புதிய கல்விச் சீர்திருத்ததில் ஏற்பட்ட சிக்கல் தொடர்பில் வெளியான காரணம்!
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 06 ஆங்கிலப் பாட தொகுதியில் கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் உரிய முறைமையின்றி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தேசிய…
சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 28 கோடிக்கும் அதிக பணத்துடன் நபர் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 28 கோடிக்கும் அதிக பணத்துடன் நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே…
இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் வலண்டினோ கரவானி காலமானார்!
இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் வலண்டினோ கரவானி, தனது 93 வது வயதில் நேற்றையதினம் (19) காலமானார். வலண்டினோ கரவானி மற்றும் ஜியான்கார்லோ ஜியாமெட்டி அறக்கட்டளை (Valentino Garavani…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும்…
