நிதி நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

ஈரிஐ நிதி நிறுவனம் (ETI FINANCE LIMITED) மற்றும் சுவர்ணமஹால் நிதி நிறுவனம் (SWARNAMAHAL FINANCIAL SERVICES) போன்றவற்றின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி…

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியே மலையகத்தின் வெற்றி ; பழனி திகாம்பரம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியே மலையகத்தின் வெற்றி. எனவே, கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; பொலிஸ் பரிசோதகர் அபுபக்கர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பரிசோதகர் அபுபக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை, அக்கறைப்பற்றிலுள்ள அவரது வீட்டில் வைத்தே, கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால்…

பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவோம் – மஹிந்த!

பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பழைய முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்….

பிளாஸ்ரிக் பாவனை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் பின்னடைவு ; க. மகேசன்

பிளாஸ்ரிக் பாவனைகள் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவதுடன், அபிவிருத்தியிலும் பின்னடைவை ஏற்படுத்துகின்றது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் வேண்டுகோள்விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்…

சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகள் ; விக்கிரமபாகு கருணாரத்தின

இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

700 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் 2 பேர் கைது

சீதுவ-கொடுகொட பிரதேசத்தில் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த 700 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பாவனைக்கு…

வடக்கிலும் கொரோனா இரண்டாம் அலை ஆபத்து!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் முதலாம் படி மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் ஏற்படும் என்று யாழ்.போதனா வைத்திய சாலையின்…

தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுகின்றன

அரச பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், எதிர்வரும் 13ஆம் திகதி முதல்…

சி.சி.ரி.வி. யின் உதவியால் சிக்கினார் சைக்கிளை திருடிய நபர்

துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி அதனை விற்பனை செய்த நபரொருவர் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி…