கொரோனா நிவாரணம் – 7.3 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொது மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அரசாங்கம் அக்டோபர் மாதத்தில் மாத்திரம் 7.3 பில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை…

மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா

அண்மையில் பாணந்துறை பகுதியில் உயிரிழந்த இளைஞனின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள 50 க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. 27 வயது இளைஞன் தற்கொலை செய்துகொண்ட…

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் மத்தியில் தமிழர் அபார வெற்றி

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பெறுபேறுகள்…

அமெரிக்க சனாதிபதித் தேர்தல் திகில் திருப்பங்கள்

உலகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க சனாதிபதித் தேர்தல் இறுதி நேர எதிர்பார்ப்பைப் போல திகில் திருப்பங்களை நோக்கி நகர்ந்தவண்ணம் உள்ளது. யார் வெற்றி பெற்றார் என்பதற்கான…

ஊடகவியலாளர்கள் 05 பேருக்கு கொரோனா!

20 ஆவது அரசியலமைப்பு திருத்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட ஐந்து ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிங்கள பத்திரிகையைச் சேர்ந்த மூன்று…

மாங்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் மரணம்!

மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாங்குளம் மல்லாவி வீதியில் மாங்குளம் நகர் பகுதியில் இருந்து முதலாவது கிலோமீட்டர் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து…

மூடப்பட்டிருந்த யாழ்.நவீன சந்தை கட்டடத்தொகுதி இன்றைய தினம் திறப்பு!

கொழும்பிலிருந்து வருகை தந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவரின் உறவினர்களின் நான்கு கடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது பி.சி.ஆர்…

மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் அதிகாரம்!

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவுவதை கட்டுப்படுத்தி, தத்தமது மாவட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து…

கொழும்பில் சுகாதார முறைகளை பின்பற்றி வியாபாரம் செய்யும் முட்டை வியாபாரி!

நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேல் மாகாணத்தில் முழுமையான தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை…

பண மோசடிசெய்த கிளிநொச்சி யுவதி கைது!

இளைஞன் ஒருவரிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உருத்திரபுரத்தை சேர்ந்த 25 வயதான யுவதியே நேற்று (3) கிளிநொச்சி காவல்துறையினரால்…