இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(25) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் காத்தான்குடி…
திருகோணமலை மத்திய சந்தை தொடர்பில் வெளியான புதிய தகவல்
திருகோணமலை நகரிலுள்ள மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூடப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மாவட்டத்தில் மக்கள் ஒன்றுகூடும்…
நாட்டில் மற்றுமொரு பகுதி முடக்கம் !
மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை,பொறளை மற்றும் வெலிகடகாவல்துறை பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு…
முல்லைத்தீவில் 54 பேருக்கு நியமனக் கடிதங்கள்
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக்…
புறக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா நோயாளர்
கொழும்பு- புறக்கோட்டை, குணசிங்கபுரத்தில் 77பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை கொழும்பு கோட்டை,…
நெடுங்கேணி வர்த்தகர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை!
வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நடமாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் நெடுங்கேணியில் உள்ள வர்த்தக நிலை உரிமையாளர்கள்…
கொரோனா தொற்றாளர்களின் உறவினர்களுக்கு பிசீஆர் பரிசோதனை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுஅவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது. கொழும்பு பேலியகொடை மீன் சந்தைக்கு வாழைச்சேனை…
யாழில் தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்
தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆக…
கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்!
இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, இரணைஇலுப்பைக்குளத்தில் வசிக்கும் பாட்டி தனது இரு பேரப்பிள்ளைகளுடன் வீட்டுக்கு அண்மித்த சிறிய காட்டுப் பகுதியில்…
மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மீட்பு!
கிளிநொச்சி பளை முல்லையடி பகுதியில் மறைத்து வைக்க்பட்டிருந்;த மூன்று வாள்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பளை காவல்துறை யினரால் மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முல்லையடி…
