கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்
கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாமல் டோஹா கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று (18) காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ்…
சம்மாந்துறை பிரதேசத்தில் கொரோனா விழிப்புணர்வு
சம்மாந்துறை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகம், பிரதேச சபை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து…
இன்று ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் முக்கிய கூட்டம்
20 ஆவது திருத்தத்தில் பாரிய மாற்றங்களைச் செய்யுமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும்…
ஊரடங்கு உத்தரவை மீறிய 53 பேர் கைது
கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த காலப்பகுதியில் 48 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன…
குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் 160 க்கும் மேற்பட்ட புலம் பெயர் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து,…
வவுனியாவில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலங்கள்!
வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சடலங்கள் தலையில் பெரும் வெட்டுக்காயங்களுடன் ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த டி சொய்சா குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த…
கொரோனா வைரஸின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா ?
கொரோனா வைரஸின் ஆயுட்காலம் தொடர்பில் சரியான தகவல் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் உத்பலா அமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
இராணுவத்தளபதி விடுக்கும் அவசர எச்சரிக்கை
நாட்டில் தற்பொழுதுஅதிகரித்துள்ள கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல்…
20ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தேரர்கள் கடிதம்
நாட்டில் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் திருத்தம் ஸ்திரமற்ற அரச பொறிமுறையை உருவாக்கும் என தேரர்கள் சிலர் கூட்டாக தெரிவித்துள்ளனர். தேரர்கள் சிலர் கூட்டாக இணைந்து 20…
