6.7 மில்லியனைக் கடந்துள்ள அமெரிக்காவின் கொரோனா தொற்று!

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6.7 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு புதிதாக 33,981 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன….

இந்த வாரம் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் !!

உத்தேசிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்டமூலம் இந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை…

செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதன் முறையாக இந்திய அணி சாம்பியன்

செஸ் ஒலிம்பியாட் தொடரில் முதன் முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44ஆவது பருவக்கால போட்டிகள் இணையம் ஊடாக நடந்தது. 163…

குடு ருவானின் மகன் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய ஜீப் வண்டியொன்றில் பயணித்த “குடு ருவான்” என்ற நபரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெமடகொட சந்திக்கு அருகில் நேற்று 31 பிற்பகல்…

இந்தியாவில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா

இந்தியாவில் இருந்து வந்த இருவர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை…

என்னை துரோகியென்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு ; ஆனந்த சங்கரி காட்டம்

என்னை துரோகியென்று கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு (ரி.என்.ஏ) வெட்கித் தலைகுனியவேண்டும். புலிகளை அழித்ததாகக் கூறும் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க முயற்சி செய்தோர் கூட்டமைப்பினரே என்று தமிழர்…

சோலார் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து சாதனை

சூரிய சக்தியில் இயங்கும் விமானத்தில் 5,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து இளைஞர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரஃபேல்…

ஐ.தே.க தலைமைத்துவத்தை ஏற்க தயார் ; ருவன், அர்ஜூன

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயாராகவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ருவன் விஜேவர்தன மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இரு வேறு நிகழ்வுகளில் ஒரே கருத்தை…

பால்ய வயது திருமணத்தைத் தடுக்க நடவடிக்கை !

இந்நாட்டில் இடம்பெறும் குறைந்த வயது திருமணத்தைத் தடுப்பது தொடர்பாகத் தேவையான நடவடிக்கை எடுக் கக் கவனம் செலுத்தப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவியேற்ற…

ஈழத்தின் புகழ்பூத்த ஓவியர் ஆசை இராசையா காலமானார்

ஈழத்தின் மதிப்புக்குரிய மூத்த ஓவியர் ஆசை இராசையா (வயது 74) நேற்று மாலை 4 மணியளவில் தெல்லிப்பழை மருத்துவமனையில் காலமானார். ஈழத்து ஓவிய உலகின் அடையாளங்களுள் ஒருவரான…