இலங்கையின் ஏழு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்
டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள மாவட்டங்களாக இலங்கையின் ஏழு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார்…
இலங்கையின் இறையாண்மையை மீறி அரசை மிரட்ட முடியாது
ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இலங்கையின் இறையாண்மையை மீறி அரசை மிரட்ட முடியாது. அந்த மிரட்டலுக்கு நாம் அடிபணியவும் தயாரில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்…
சமூகமட்டத்தில் அடையாளம்காணப்பட்ட 5 வயது கொரோனா நோயாளி
பொலநறுவை, லங்காபுர பிரதேசத்தில் மற்றுமொரு கொரோனா நோயாளி நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக பொலநறுவை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் குமாரவங்ஷ தெரிவித்துள்ளார். குறித்த நோயாளி…
இன்றும் நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும்
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெறாத வாக்காளர்கள், அதைப் பெற்றும்கொள்ளும் வகையில், இன்றும் நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் பகுதியில் உள்ள…
தப்பிச் சென்றதாக கூறப்பட்ட பூனை கண்டுபிடிக்கப்பட்டது
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்ட பூனை தொடர்ந்தும் சிறைச்சாலை வளாகத்துக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூனை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்கு வெளியில்…
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தீபிகா உடகம பதவி விலகல்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் தீபிகா உடகம தனது பதவியை எதிர்வரும் செப்டெம்பர் முதல் அமுலாகும் வகையில் இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளார். அரசியலமைப்பை சபை…
இம்முறை 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும்!
2020 பொதுத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள்…
ஆரம்பமானது வாக்குப்பெட்டிகளை கொண்டுசெல்லும் பணி
பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. இதற்கமைய குறித்த பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது….
எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூடும்
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 20 ஆம் திகதி கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தரவின் கையெழுத்துடன் திங்கட்கிழமை…
ஐ.தே.க. தேர்தல் அலுவலகம் மீது கிருலப்பனையில் தாக்குதல்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஐ.தே.க. வேட்பாளர் ஒருவருடைய தேர்தல் அலுவலகம் மீது இன்று திங்கட்கிழமை காலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கிருலப்பனையில் அமைந்துள்ள அவருடைய அலுவலகமே இவ்வாறு…
