சர்வதேச வர்த்தக மையமாக மஹரகம நகரத்தை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை
மஹரகம நகரத்தை சர்வதேச வர்த்தக மையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது மஹரகம நகரம் ஆடைகள் தொடர்பான…
அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும்…
கொரோனா புள்ளிவிபரங்கள் ; ஊடகமொன்றின்மீது கோட்டா அதிருப்தி
நாட்டின் கொரோனா நிலைமை குறித்து ஒரு குறிப்பிட்ட ஊடக அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்நிலையில், குறித்த செய்தியில் கொரோனா…
நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு!!
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியகட்சகர் உள்ளிட்ட அதிகாரிகளை கைது செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய பிடியாணை பெற்றுக்…
O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள்!
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…
பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு!
கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்துடையதாகும். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது எனவும் கருத்து தெரிவிப்பதற்கு…
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு!
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து ஆலய வழிபாடுகளில் மேற்கொள்ள முடியும்…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!
இலங்கையை சேர்ந்தவர்களுக்கு தாய்லாந்தில் தொழில் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து இணையத்தில் விளம்பரம் பிரசுரித்து பண மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து பாதுகாப்பு சேவையில் தொழில்…
முதலாம் திகதி சகல ஆரம்ப பாடசாலைகளும் ஆரம்பம்!!
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் ….
75 அடி பள்ளத்தில் குடைசாய்ந்த முச்சக்கர வண்டி!
நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா கிலாசோ RD 1 என்ற பகுதியில் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 வயது இளைஞன் ஒருவன்…
