உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!
தமது பிரச்சினைக்கான தீர்வை பெறும் நோக்கில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழு இன்றையதினம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். இடம்பெற்ற கலந்துரையாடலைத்…
மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து நஷ்டஈடு அறவீடு!
2025ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான…
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழு ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!
தமது பிரச்சினைக்கான தீர்வை பெறும் நோக்கில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழு இன்றையதினம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளனர். ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றாலும்…
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்- தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த…
இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்க பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள்- சிறிதரன் எம்.பி ஆதரவு!
இலங்கையின் சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்…
இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்து தீர்மானம்!
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையை கலைப்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாகத்…
நாமல் ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த…
ஷிராந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03) பொலிஸ் நிதி…
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் இன்று (03) காலை கைது செய்யப்பட்டுள்ளார்….
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ள ட்ரம்ப்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றிற்குத் தான் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பில் ட்ரூத் சோஷியல் (Truth…
