ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்!

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் (Online) பதிவு செய்யும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி…

ஹொரணை பகுதியின் றப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலையில் தீப்பரவல்!

ஹொரணை வவுலகல பிரதேசத்திலுள்ள றப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (29) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹொரணை தீயணைப்புப் பிரிவினர், பிரதேசவாசிகள் மற்றும்…

சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் ‘U.S. News & World Report’ அறிக்கையின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது….

போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

போதைப்பொருள் பாவித்துக் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்…

கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல்!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டிருந்த ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள்…

போராட்டத்தை முன்னெடுத்துள்ள விமான நிலைய ஊழியர் தொழிற்சங்கங்கள்!

விமான நிலைய ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று (29) போராட்டத்தில் ஈடுபட்டன. வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல்…

அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்றையதினம் (29) முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதாக வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த…

‘டித்வா’ புயல் தாக்கத்தினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு- வௌியான அறிக்கை!

‘டித்வா’ புயல் தாக்கத்தினால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தற்போது வரை…

தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கான ஆங்கில ஆய்வு மாநாடு!

தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவினரால் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள ஆங்கில ஆசிரியர் மாநாடு – 2025 எதிர்வரும் 31ஆம் திகதி, புதன்கிழமை…

இன்றைய வானிலை அறிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 02.01.2026 அன்று…