சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்த விசேட அழைப்பு- பிரதமர் ஹரிணி பிலிப்பைன்ஸ் பயணம்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்த விசேட அழைப்புக்கு அமைய, பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்….
ஹங்வெல்ல – கொழும்பு 143ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக, கடுவலை – கொழும்பு பேருந்து ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஹங்வெல்ல – கொழும்பு 143ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள்…
கண் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் தென்பகுதி நோயாளர்கள்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் சிகிச்சைகளுக்காக காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் பெருமளவானோர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கண்…
இலங்கை மின்சார சபை நேற்று நள்ளிரவுடன் கலைப்பு- 6 புதிய அரச நிறுவனங்கள் உதயம்!
இலங்கையின் மின்சக்தித் துறையில் 56 ஆண்டு காலப் பழமையான இலங்கை மின்சார சபை (CEB) நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஆறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன….
யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை!
யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் வடக்கு – கிழக்கில் காணி விடுவிப்பின் போது சகல விடயங்களும் விரிவாக ஆராயப்படுவதாகவும்…
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தமது கட்சி ஏகமனதாக எடுத்த…
யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் கருவூலனால் புதிய செயலி கண்டு பிடிப்பு!
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அண்மைக்காலமாக ஏற்பட்ட எரிபொருள் வரிசை நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய செயலி தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு…
நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும் நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது!
நாம் விரும்பாத ஒரு சூழலுக்கு மத்தியிலும், நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். நேற்றைய (06) நாடாளுமன்ற…
ஜா-எல துப்பாக்கிச் சூடு சம்பவம்- வெளியான மேலதிக தகவல்!
ஜா-எல பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பட்டுவத்தே சாமர என்பவரின் மனைவியின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று (07) அதிகாலை…
வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போரின் போது இலங்கை அவதானமாக இருக்க வேண்டும் என வலியுறுத்து!
வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போரின் போது இலங்கை போன்ற நாடுகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த…
