பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி மற்றும் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள் தூதுக்குழுவினர் இன்றையதினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தோஹாவிலிருந்து கட்டார்…

முன்னாள் எம்.பி விஜித் விஜயமுனி சொய்சா பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (17) காலை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார். விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே…

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது!

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய…

எதிர்காலத்தில் தகைமை அடிப்படையிலேயே இலங்கை போக்குவரத்து சபையில் பதவிகளுக்கு இடம்!

எதிர்காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு ஊழியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள், தகைமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள்…

சட்டத்தரணி கொலைச் சம்பவம்- வெளியான மேலதிக தகவல்!

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுவதற்கு துப்பாக்கியை…

உலகக் கிண்ணத் தொடர்- இலங்கை அணி அபார வெற்றி!

பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (16) நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் 30-வது லீக் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுக்களால்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதன்படி, இன்று முதல் எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும்…

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாக பதவி விலக வேண்டும்- ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து!

அக்குரெகொட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளமைக்கு பொறுப்பேற்று, பொது பாதுகாப்பு மற்றும்…

அக்குரேகொட சட்டத்தரணி படுகொலை சம்பவம்- சகோதரர்கள் இருவர் கைது!

அக்குரெகொட பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 20 மற்றும் 24 வயதுடைய இரு…