ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய யுவதி ஒருவர் கைது!
பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத ஆயுதப்பயிற்சி பாடசாலையில் கலந்துகொண்ட பெண்ணொருவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதிப் காவற்தறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஏப்ரல்…
மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் க.பொ.த. சா/த தரப் பரீட்சை
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் அவசர நிலைமைகளுக்கு சுகாதார தரப்பினர் அடங்கிய குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக்…
கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று நீர்வெட்டு
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியால நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக…
தடை உத்தரவை நான் பெற்றுக்கொள்ளவில்லை: வினோ
நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் மாங்குளம் காவற்துறையினர் நேற்றையதினம் விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக மாங்குளம் காவல்…
உப காவல்துறை பரிசோதகர் விளக்கமறியலில்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் டீ-56 ரக தோட்டாக்கள் 15ஐ எடுத்து செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான காவல்துறை போதை பொருள் ஒழிப்பு பிரிவின் உப காவல்துறை…
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஒரு கிலோ கிராம் 15 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வென்னப்புவ பகுதியில் 36, 39 வயதுடைய இருவர் கைது…
இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவலாம்: மீண்டும் எச்சரிக்கை!
இலங்கையில் கொரேனா வைரஸ் தொற்றுப் பரவல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது….
மாகாண சபை தேர்தல் – அரசு அறிவித்த முக்கிய செய்தி
மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடத்துக்குள் நடைபெறும் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், புதிய அரசமைப்பு இயற்றப்பட்ட பின்னர் தேர்தல் நடத்துவது குறித்து அரச உயர்மட்டம் பரீசிலித்து வருகின்றது….
மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து…
டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுமி மரணம்!
திருகோணமலை் மாவட்ட கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பெரியாற்றுமுனை பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக நேற்றையதினம் (18) சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணியா மகளிர்…
