விக்னேஸ்வரன் முன்மொழிவுகளுக்கும் இணங்கியிருக்கின்றோம்- கஜேந்திரன்
சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையானது ஒரு அறிக்கையோடு மட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்ற கவலை எம்மிடம் இருந்தாலும், விக்னேஸ்வரன் தரப்பு கூறிய விடயத்தையும் சேர்த்துக்கொள்வதற்கு இணங்கியிருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர்…
யாழ்.சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி திறப்பு
யாழ்.சிறைச்சாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட விருந்தினர் விடுதி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள உத்தியோகத்தர்கள் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரும்போது…
ஜெனிவா விவகாரத்தில் சரியான திசை நோக்கி நாம் நகர்வதாக நம்புகின்றோம்- சுரேஸ்
ஜெனிவா விடயங்களை கையாள்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடல் சரியான திசை நோக்கி செல்லும் என நம்புகின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்….
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு
கொழும்பு மாநகர சபை எல்லையில் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார். ஒட்டுமொத்த ரீதியில் மதிப்பிடும் போது…
மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!
பொகவந்தலாவ காவற்துறை பிரிவுக்குட்பட்ட சென்ஜோன் டிலரி கிவ் மேற்பிரிவு தோட்டத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 5 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்….
4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47 வது நினைவு அஞ்சலி
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47 வது நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணிக்கு யாழ்….
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார்- சரத்வீரசேகர
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றார் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என அவர் பத்திரிகை…
ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஹக்கீம் தனது டுவிட்டர் பதிவில், நான் இன்று கொவிட்-19…
மேலும் 195 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்
கொவிட்-19 பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 195 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 68 பேரும், ஜப்பானில்…
தூபி இடிப்பிற்கு சர்வதேச இந்து இளைஞர் பேரவை கண்டனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்தேறிய முள்ளிவாய்க்கால் தூபி இடிப்புச் செயலானது ஒவ்வொருவரின் ஆன்மாவினையின் ஆத்மார்த்தமாகப் பாதித்துள்ளதாக சர்வதேச இந்து இளைஞர் பேரவைத்த தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள்…
