தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய காவல்துறை

களுத்துறை காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்து தப்பியோடிய பின்னர் மது போதையுடன் வீதியில் வீழ்ந்து கிடந்த காவல்துறை சாரதி, உடன் அமுலுக்கு வரும் வகையில்…

488 மாணவர்கள் வடக்கில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவில்லை

இராமநாதபுரம் – முயல் தீவில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தவிருந்த 500 கிலோ மஞ்சள் மூடைகளை இந்தியக் கடலோரக் காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை…

ஊடகவியலாளர் மீதான தாக்குதலிற்கு செல்வம், வினோ கண்டனம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் குமணன் ஆகியோர் மீது சமூக விரோத செயற்பாட்டாளர்களினால் திங்கட்கிழமை (12) மேற்கொள்ளப்பட்ட தாக்குல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும்,குறித்த…

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் தொடர்பில் பதிவு ஒன்று மேற்கொள்ளுமாறு, முச்சக்கரவண்டி சாரதிகளிடம் பொலிஸார் அறிவித்துள்ளனர். வாகனத்தில் பயணிக்கும் நபர்கள் தொடர்பில் பதிவொன்றை பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸார்,…

ஐந்து பாதுகாப்பு செயலாளர்களை நியமிக்க என்ன காரணம் மைத்திரி சாட்சியம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களால் உளவுத்துறை ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தனக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டன. இதன் காரணமாகவே தமது ஆட்சிக்காலத்தில் ஐந்து பாதுகாப்பு செயலாளர்களை நியமிக்க தாம் எடுத்த…

ரியாஜ் பதியுதீன் விசாரணைகளை நிறுத்துவது நியாயமற்றது ; சட்டமா அதிபர்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் மீதான விசாரணைகளை குற்றவியல் விசாரணைப்பிரிவு நிறுத்துவது நியாயமற்றது என சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்….

இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் எச்சரித்தபோது ரணிலே எதிர்த்தார் – மைத்திரி

தற்போதைய தேசிய உளவுச் சேவையின் பிரதானியும் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருமான பிரிகேடியர் சுரேஷ் சலே, 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தேசிய பாதுகாப்புப்…

வவுனியாவிலும் சுகாதார விதிகளுக்கு அமைய க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவலிற்கு மத்தியில் க.பொ.த உயர்தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 2886 மாணவர்கள் இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன் அவர்களிற்காக…

கம்பஹா- திஹாரிய ஆடைத் தொழிற்சாலை ஊழியரிற்கு கொரோனா!

கம்பஹா திஹாரிய பகுதியில் அமைந்துள்ள ஹெலா ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் தொழிற்சாலையின் ஏனைய உழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின்…

மட்டக்களப்பில் கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, பட்டிப்பளை, மண்முனை மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் சுகாதார…