மூன்றாவது தடவையும் கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞன்
ஆனமடுவை தென்னன்குரியா பிரதேசத்தில் மூன்றாவது முறையாகவும் 23 வயதான இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். பரீட் தெரிவித்துள்ளார்….
ஆசிரியர் கலாசாலை பதிவுகள் ஒத்திவைக்கப்பு
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 2020 – 2021 கல்வியாண்டு க்கான புதிய மாணவர் பதிவுகள் 06.10.2020 அன்று நடைபெற இருந்த போதிலும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக…
கொரோனா பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக இருப்பது அவசியம்- சி.யமுனாநந்தா
சமூகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார் தற்போது நாட்டில்…
உயர்தரப் பரீட்சை நடைபெறுவதில் எந்தவித மாற்றமும் இல்லை
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட படி நடைபெறும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதே நேரம் நாட்டின் கொரோனா…
வவுனியா சுற்றுலா மையத்திற்கு எதிராக சுவரொட்டிகள்
வவுனியா குளத்து பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணி என்று உரிமை கோரப்பட்டு…
தொற்றாளர் அதிகரித்தால் நாடு முடங்கும்- சவேந்திர சில்வா
சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்தால் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும். எனவே, நாட்டு மக்கள் கொரோனாத் தடுப்புக்கான சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில்…
பரீட்சைகள் பிற்போடுவது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இதுவரை இல்லை-சனத்பூஜித
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றைப் பிற்போடுவது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார அமைச்சை…
காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த மாணவன் திடீரென உயிரிழப்பு
காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனையில் உள்ள பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்று…
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியானது !
அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி சட்டத்தை மீறி தன்னிச்சையான முடிவுகளை எடுத்து செயற்படக்கூடிய தன்மை காணப்படுவதால் நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குள்ளாகும்.”என்று யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை…
மாநகர சபைகளின் முதல்வர்கள் பங்குபற்றும் வருடாந்த மாநாடு
இலங்கையில் உள்ள மாநகர சபைகளின் முதல்வர்கள் பங்குபற்றும் வருடாந்த மாநாடு தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. இலங்கை உள்ளூராட்சி மன்ற ஒன்றியங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், பிரதம நிறைவேற்று…
