விசேட படையணிக்கு புதிய சீருடை!

இலங்கை இராணுவத்தில் உள்ள சிறப்பு படையணிகளான கொமாண்டோ மற்றும் விஷேட படையணியைச் சேர்ந்த படை வீரர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகமாக்கி வழங்கி வைக்கப்பட்டன. மாதுரு ஓயவில் உள்ள…

வவுனியாவில் பொதுமக்கள் முறைப்பாட்டு பெட்டிகள்

பொதுமக்கள் முறைப்பாடு மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் இன்று பிற்பகல்(18) இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வன்னிப்பிராந்தியத்தில்…

13 ஆவது திருத்தத்தை பலவந்தமாக இந்தியா திணித்ததாக குற்றம் சுமத்தும் கோட்டாஅரசு !

இந்தியா தான் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எமக்கு பலவந்தமாக திணித்தது இலங்கை போன்ற சுயாதீன நாட்டுக்கு எவ்வாறு இன்னொரு நாடு அழுத்தம் கொடுக்க முடியும் என…

இன்று மேலும் 17 பேர் குணமடைவு!

இலங்கையில் மேலும் 17 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (18) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி…

போதை பொருற்களை வைத்திருந்த நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமாக ஹெரோயின், ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான்…

காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படையுங்கள்

நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக் காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்…

அரச மற்றும் தனியார் பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கவலை !

வட மாகாணத்தில் 22 நலன்புரி முகாம்களில் வசிக்கும் இடம்பெயர்ந்த 409 குடும்பங்களுக்காக வீடுகள் நிர்மாணித்து மீள்குடியேற்றுமாறு ஜனாதிபதி சம்மதப்படட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் . ஜனாதிபதி செயலகத்தில்…

இணையத்தின் ஊடாக பண மோசடி ; வௌிநாட்டவர்கள் 14 பேர் கைது

வௌிநாடுகளில் குலுக்கல் போட்டிகளின் ஊடாக பெறுமதி வாய்ந்த பரிசுகளை வென்றுள்ளதாக தெரிவித்து இணையத்தின் ஊடாக பண மோசடி செய்த வௌிநாட்டவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரியா,…

ஆச்சிபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது

தனக்கு எதிராக ஆச்சிபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன்…

20வது குறித்த ஐ.நாவின் கருத்துக்கள் தேவையற்றவை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின்…