யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் கைகலப்பு கத்திக் குத்தில் முடிவு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு இடையிலான கைகலப்பு கத்திக் குத்தில் முடிவடைந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தமிழ் மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பை தடுக்க முற்பட்ட சிங்கள மாணவரே…
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புங்குடுதீவு வீட்டுத்திட்டம் இன்று பயனாளிகளிடம் கையளிப்பு
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புங்குடுதீவு வீட்டுத்திட்டம் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும்…
அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை
இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2689 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், மேலும் 08 பேர் வைரஜ்…
வரலாறு தெரியாத கூட்டமைப்பு – கருணா அம்மான் சீற்றம்
அம்பாறை மாவட்டத்தில் கொக்கரிக்கின்ற கோடிஸ்வரன் ஏன் தமது மாவட்டத்தின் மக்களை கண் திறந்து பார்க்க முடியாமல் உள்ளார்? அவருக்கு நான் இன்று பெற்றுக்கொடுத்துள்ள சமாதானத்தினால்த் தான் இந்தளவு…
பூநகரியில் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை பூநகரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் பூநகரியில் திரண்டிருந்தனர். குறித்த கூட்டமானது மாலை 5மணிக்கு பூநகரி பிரதேச…
பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்சித்ரானந்த தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக…
சுகாதார வழிகாட்டுதல்களைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி!
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் பின்பற்ற…
த.தே..கூ வின் கொள்கைகளை வெளிப்படுத்தும் தேர்தல் அறிக்கை இன்று!
நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை வெளிப்படுத்தும் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ….
வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் இதுவரை கிடைக்காத சலுகை!
நாட்டில் உள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் இதுவரை கிடைக்காத பாரிய சலுகையை அரசாங்கம் வழங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தாக்கம் காரணமாக…
தமிழ் மக்களுக்கும் எனக்கும் உண்மையான ஹீரோ பிரபாகரன்
தமிழ் மக்களுக்கும் எனக்கும் உண்மையான ஹீரோ பிரபாகரன் தான் என பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தான் ஆணித்தரமாக தெரிவித்திருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
