பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன ;பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்றரை மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. எனினும் இன்றைய தினம் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவின்…
இ.தொ.கா. 5 வேட்பாளர்களை மாத்திரமே களமிறக்கியுள்ளது ; மருதபாண்டி ராமேஷ்வரன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 5 வேட்பாளர்களை மாத்திரமே களமிறக்கியுள்ளது. ஆகவே போலி வேட்பாளர்களின் பிரசாரங்களை மக்கள் ஒருபோதும் நம்பக்கூடாதென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொருளாளர் மருதபாண்டி ராமேஷ்வரன்…
த.தே.ம.முன்னணியினருக்கு நேர்ந்த கதி!
வாக்கு கேட்டு வீடு விடாக பிரச்சாரம் செய்யச் செல்லும் த.தே.ம.முன்னணியினர் தமிழ் மக்களால் விரட்டப்பட்டும் சம்பவங்கள் பரவலாக யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இடம்பெற்று வருகின்றன. வாக்கு கேட்டு வீட்டுக்கு…
கட்டம் கட்டமாக நாட்டுக்குள் வரும் இலங்கையர்கள்!
கொரோனா வைரஸின் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு கட்டம் கட்டமாக அழைத்து வரப்படுகின்றனர். அதற்கமைய தாயகம் திரும்ப முடியாது ஓமான் நாட்டில் சிக்கித் தவித்த…
ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம்!!
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும்…
ஒரு புதிய மாற்று அரசியல் தலைமை தேவை ; சிவசக்தி ஆனந்தன்
ஒரு புதிய மாற்று அரசியல் தலைமை தேவை என்பதை தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துள்ளார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று…
கொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷிலிருந்து…
ஆயிரம் ரூபாயை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இல்லை ; ஜீவன் தொண்டமான்
ஆயிரம் ரூபாயை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்குக் கிடையாது என அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின்…
மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு
நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை – புளியடித் துறை எனும் இடத்திற்கு குடும்பத்தோடு…
வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் -வாசுதேவ நாணயக்கார
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள்…
